நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன் – மாணவியின் தந்தை

இனி இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நிகழக்கூடாது என கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கம். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடல் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு மாணவின் உடல் கொண்டு செல்லப்பட்டு, கடலூர் பெரியநெசலூரில் உள்ள வீட்டில் மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பெரியநெசலூரில் மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் நடைபெற்றது. வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பலத்த … Read more

திருப்புவனம் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து கடையடைப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் பாமக  நிர்வாகி ராமலிங்க படுகொலையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கக்பட்டடுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம்.இவர் கடந்த 5_ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலை தொடர்பாக காவல்துறை இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ராமலிங்கபடுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக திருபுவனம் , திருவிடைமருதூர் , திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் … Read more