பாஜகவின் ஊதுகோல் தான் அதிமுக…! ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது..! – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், பாஜகவில் இணைந்தாலும், ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்தார். மேலும், இலங்கை … Read more

ராஜபாளையம் – நான் ஆளும் ராஜா ஆலயம் – ராஜேந்திர பாலாஜி

என்னை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில், அதிமுக வேட்பாளராக ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டாள் பகுதியில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட  அவர், தான் அமைச்சராக இருந்த பொது, ரூ.50 கோடி நிதி பெற்று, கொண்டாநீர் கூட்டு குடிநீர் திட்டம்  கூறினார்.  மேலும், தாமிரபாணி குடிநீர் தேவை என்பதால், அதற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் விரைவில் முடிந்து, தாமிரபரணி … Read more

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி – மு.க.ஸ்டாலின்

ராஜேந்திர பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு செல்வது உறுதி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்று ராஜேந்திரபாலாஜி உளறிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், அதிமுக ஜெயித்தால் பாஜக ஜெயித்ததாக தான் அர்த்தம். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜியை விரட்டியது போல, ராஜபாளையத்தில் இருந்தும் விரட்ட வேண்டும். இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவாகியுள்ள நிலையில், இதுகுறித்த உண்மையை … Read more

ஒரு பேப்பர் இல்லாமல் ஸ்டாலினை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லுங்கள் – ராஜேந்திர பாலாஜி

ஒரு பேப்பர் இல்லாமல் ஸ்டாலினை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லுங்கள். பின்னர் அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கிறோம் என ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், எங்களிடம் தர்மம் இருக்கிறது. அதனால் நாங்கள் உரக்க பேசுகிறோம். எங்களிடம் பேச வரவில்லை என்றால், உங்களிடம் தப்பு இருக்கிறது. 2ஜி வழக்கில் நீங்கள் குற்றவாளியா இல்லையா? முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தானே பிடித்து சிறையில் வைத்தார்.ஸ்பெக்ரமராசா என்பதுதான் … Read more

ஆன்மீகத்தின் அடையாளமாகவே அதிமுக ஆட்சி உள்ளது – ராஜேந்திரபாலாஜி

நாங்கள் ஆன்மீக வழியில் அரசியல் நடத்தி வருகிறோம். ஆன்மீகம் என்பது ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இறைவன் சார்ந்தது. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் ஆன்மீக வழியில் அரசியல் நடத்தி வருகிறோம். ஆன்மீகம் என்பது ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இறைவன் சார்ந்தது. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம். சிலைகள் வெவ்வேறாக இருக்கலாம்.  எங்களுக்கு எம்மதமும் சம்மதம். இந்தக் கட்சி, ஆன்மீக கட்சி. தற்போது … Read more

வாய்க்குவந்ததை உளறும் திமுக தலைவர் ஸ்டாலினின் கேடுகெட்ட பிணஅரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வாய்க்குவந்ததை உளறும் திமுக தலைவர் ஸ்டாலினின் கேடுகெட்ட பிணஅரசியலை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், அதிமுக அரசு கொரோனா மரணங்களை மறைப்பதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு, சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய அப்பட்டமான பொய்களுக்கு பின்னர், இந்த அரசு கூறுவதை எல்லாம் மக்கள் எப்படி நம்புவார்கள்? என பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் … Read more

தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள்  திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மே-7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக … Read more

ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு ஆவின் பாலை விற்றால் கடுமையான நடவடிக்கை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு ஆவின் பாலை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸை  முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து,கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மட்டும், சில கட்டுப்பாடுகளுடன், குறிப்பிட்ட நேரம் திறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை பயன்படுத்தி, ஆவின் … Read more