ராஜஸ்தானில் பாஜக பாத யாத்திரை ரத்து!

ராஜஸ்தானில் ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ ரத்து செய்யப்படுவதாக அம்மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு. ராஜஸ்தானில் பாஜக மேற்கொள்ளவிருந்த ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் நலனை கருத்தில்கொண்டு ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ நிறுத்தி வைக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் அறிவித்துள்ளார். மேலும், டெல்லியில் நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி அருண் சிங் கூறுகையில், ராஜஸ்தானில் நடைபெறவிருந்த எங்களது ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ நிறுத்தி உள்ளோம். காங்கிரஸ் ராகுல் … Read more

ஒற்றுமை பயணத்தை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக – அசோக் கெலாட்

மக்கள் ஆதரவை கண்டு பயந்து பாரத் ஜோடோ யாத்திரையை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என அசோக் கெலாட் ட்வீட். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், அதை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றசாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலையில் நிறைவடைந்தது. ஆனால், பாஜகவும், மோடி அரசும் இங்கு கூடியிருக்கும் பெரும் கூட்டத்தைக் கண்டு … Read more

#BREAKING: ஏப்.1 முதல் ரூ.500க்கு சிலிண்டர்! – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ஏப்ரல் 1 முதல் ராஜஸ்தானில் ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் அசோக் கெலாட், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கும் ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் தலா ரூ.500 வீதம் ஓராண்டில் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அரசின் நலத் திட்டங்களின் … Read more

தனது அத்தையை துண்டு துண்டாக வெட்டி டெல்லியில் வீசிவிட்டு காணவில்லை என கூறிய கொடூர கொலையாளி.!

ராஜஸ்தான் மாநில இளைஞர் தனது அத்தையை கொன்று துண்டு துண்டாக வெட்டி டெல்லியில் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனுஜ். இவர் தனது அத்தையை சுத்தியலால்அடித்து கொன்று, கத்தி மற்றும் மார்பிள் கல் வெட்டும் கருவி கொண்டு அவரது உடலை பல துண்டுகளாக வெட்டியுள்ளார். பின்னர் அந்த உடல் பாகங்களை, டெல்லியில், புறநகர் பகுதியில் வீசிவிட்டு,, தனது அத்தையை காணவில்லை என அனுஜே போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் போலீசார் விசாரணை தொடங்கி, … Read more

சிலிண்டர் வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் பிரதமர்!

ஜோத்பூர் சிலிண்டர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் அறிவிப்பு. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர் வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 … Read more

ராஜஸ்தான் : திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.! உயிரிழப்பு 32ஆக உயர்வு.!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர்வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இதுவரை சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் ராஜேந்திர … Read more

மனைவியை கொன்றதாக சிறை சென்ற முதல் கணவன்.! ஜாமீனில் வந்து மனைவியை உயிருடன் மீட்ட சுவாரஸ்யம்.!

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை கொன்றதற்காக சிறையில் இருந்த கணவன் ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை உயிருடன் கண்டுபிடித்துள்ளார்.  உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நமக்கு அது சுவராஸ்ய செய்தி. ஆனால் அவருக்கோ அது செய்யாத குற்றத்திற்கு வருடக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்த வேதனை. உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சைனி ஓர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். சோனு சைனியின் மனைவி ஆர்த்தி … Read more

#By-Election Result: இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு!

5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும்  பின்னடைவு. குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, குஜராத்தில் பாஜக 152 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முன்னிலை விவரங்களை பார்த்தால் கிட்டத்தட்ட குஜராத்தை தனது கோட்டையாகவே பாஜக மாற்றியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. அங்கு … Read more

டீசல் இல்லாத 108 ஆம்புலன்ஸ்.. உறவினர்கள் தள்ளிச் சென்ற அவலம்.! நோயாளி உயிரிழப்பு.!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், தனப்பூர் எனும் பகுதியை சேர்ந்தவர் தேஜ்யா. 40 வயதான இவர்திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் இவரை தனப்பூர் மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பாதியில் டீசல் இன்றி ஆம்புலன்ஸ் நின்றுவிட்டது. இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸை தள்ளிக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமகாக தேஜ்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டார். ஆம்புலன்ஸ் வாகனம் டீசல் … Read more

#BREAKING: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜஸ்தானுக்கு மாற்றப்படுகிறார்!

தெலுங்கானா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை. சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி முரளிதரனை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் … Read more