ராஜஸ்தான், தெலங்கானா இரு மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்..!!அடுத்து யார் ஆட்சியாளர்கள்..!!

ராஜஸ்தான்  மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. ராஜஸ்தான்  மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலானது வரும் 7 ஆம் தேதி  நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரு மாநிலங்களிலும் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இறுதி நாளான இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டனர்.தெலங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் … Read more

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5000…..ராஜஸ்தானில் பாஜக வாக்குறுதி…!!

ராஜஸ்தானில் வேலையில்லா இளைஞர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று பா.ஜ.க வாக்குறுதி அளித்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மும்முரமாக பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் ஜெய்ப்பூரில் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் துறையில் … Read more

"வருகிறது ஜிகா வைரஸ்"பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 – ஆக உயர்வு..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை மேலும் 10 அதிகரித்து 42 – ஆக உள்ளதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள … Read more

மதுக்கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பாஜகவினர்..!!

சில்லறை தராததால் ஆத்திரமடைந்து மதுக்கடை ஊழியர்கள் மீது சரமாரியாக  தாக்குதல் நடத்திய  பாஜக நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள்… ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில் உள்ள மதுக்கடை ஒன்றில் நேற்று மது அருந்த  வீரேந்திர சிங் ராவத் என்ற பாஜக நிர்வாகியும் அவரது ஆதரவாளர்களும் மது அருந்த வந்தனர்.மதுக்கடைக்கு வந்த வீரேந்திர சிங் ராவத், ஊழியர்களிடம் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து, சில்லறை கேட்டுள்ளார். ஊழியர்கள் சில்லறை இல்லை என தெரிவிக்க, ஆத்திரமடைந்த வீரேந்திர சிங்கும்  அவரது  ஆதரவாளர்கள் அப்போது அங்கே இருந்த பணியாளரிடம் வாக்குவாதம் ஈடுபட்டனர்.இறுதியாகக … Read more

“பிஜேபி ஆளும் மாநிலம்”23,000 பேர் விண்ணப்பம் 5 காலிப்பணியிடங்களுக்கு..!!

ராஜஸ்தானில் வெறும் 5 பியூன் வேலைக்கு 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்த அவலம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராக இருக்கிறார். இங்கு கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தல் நடைப்பெற்றபோது, புதிதாக 15 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம் என்று கூறித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், 5 ஆண்டுகள் முடியும் நிலையிலும், சில ஆயிரம் பேருக்குக் கூட வேலை வழங்கப்படவில்லை. ராஜஸ்தானில் வேலையில்லாக் கொடுமை முன்பைவிட மிகப்பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. … Read more

விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து..!! நொறுங்கியது விமானம்.!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கி விபத்தானது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான MiG 27 ரக விமானம் ஜோத்பூர் அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் முற்றிலும் நொறுங்கியதாக தெரிகிறது. இந்தவிபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே அங்கு சிலநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது. ब्रेकिंग न्यूज़ : राजस्थान के जोधपुर में सेना का लड़ाकू विमान मिग -27 दुर्घटनाग्रस्त. … Read more