ராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல்வர்கள் பதவியேற்பு விழா…!! காங்.தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு..!!

5 மாநில தேர்தலில் ஆளுகின்ற பாஜகவை வீழ்த்தி ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு யார் முதல்வர் என்ற அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர்ந்த காங்கிரஸ் தற்போது அந்த இரு மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இந்த பதவியேற்பு விழா  டிச.17ம் தேதி நடைபெற உள்ளது.இந்த விழாவில் ராகுல் காந்தி காலை … Read more

மோடி ஓடலாம், ஒளியலாம்…உண்மை வெளியே வந்தே தீரும்…ராகுல் காந்தி எச்சரிக்கை…!!

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக கூறி டெல்லியில் சிபிஐ தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு இடையே மோதல் வெடித்த நிலையில், இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு துணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரபேல் ஒப்பந்தம் … Read more

"ராகுலை விரும்பிய கரீனா கபூர்'"வெளியாகிய பரபரப்பு தகவல்..!!

ராகுல் காந்தியை நடிகைகரீனா கபூர் விரும்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.தன் கணவன் சயீப் அலிகான் மீது காதல் வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனாகபூர் விரும்பி உள்ளார். இந்நிலையில் இந்த தகவலை சோனியா  குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமான செய்தியாளர் ஒருவர் தன் எழுதிய … Read more

“வெடித்தது ரபேல் போர் விமான சர்ச்சை” பிரான்ஸ் முன்னாள் அதிபர் வெளியிட்ட தகவல்”பரிதாபத்தில் பாஜக..!!

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு சார்பில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் … Read more

ஒன்லி 6 அவர்ஸ்..!அருண் ஜெட்லி..! என் கேள்விக்கு என்ன பதில்..!தெறிக்கவிடும் ராகுல்..!!

ரபேல் போர் விமானம் குறித்து காங்கிரஸ் கேள்வி பாஜகவிடம் கேள்வி எழுப்பி வருகிறது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தும்,பல கேள்விகளை முன்னிறுத்தியும் வருகிறார்.இந்நிலையில் இந்த விவாதம் ட்விட்டர் வரை சென்றுள்ளது. ரபேல் விமானம் குறித்து காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று  நிதியமைச்சர் அருண் ஜெட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விமானத்தை பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தற்கு திரு.அருண் ஜெட்லிக்கு அவர்களுக்கு … Read more

ரஃபேல் போர் விமானம் குறித்து..! விவாதிக்க பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சவால்..!!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தம்முடன் நேரடியாக விவாதிக்க தயாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் பிடர் (( bidar ))என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்திற்கு … Read more

சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு..! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்…!!

கொல்கத்தாவில் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89 ஆகும். அவரின் மறைவிற்கு ராகுல் காந்தி,மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் பணி கட்சி எல்லைகளை தாண்டி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பாராட்டப்பட்டார் என்று சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். DINASUVADU

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதனை யாராலும் தடுக்க முடியாது – தேஜஸ்வி யாதவ்..!

மராட்டியம், உத்தரபிரதேசம், நாகாலாந்து உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த 28-ந் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் பெரும்பான்மை யான இடங்களில் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து வருகிறது, பிராந்திய கட்சிகளும் அதற்கான பணியில் இறங்கி உள்ளன. ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு சென்ற பின்னர் அக்கட்சியை அவருடைய மகன் தேஜஸ்வி … Read more

பாஜக நாட்டை பின்நோக்கி அழைத்து செல்கிறது : ராகுல்காந்தி கடும் தாக்கு

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை போட்டியின்றி தேர்வான ராகுல்காந்தி தனது பரப்புரையில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி  பா.ஜனதாவை ஆவேசமாக தாக்கி பேசினார், அவர் பேசியதாவது, ‘பாஜக அரசு தனக்காக மட்டுமே போராடுகிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேர்த்து போராடுகிறது. நாட்டின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களின் விருப்பங்களை அறிந்து செயல்படும் கருவியாக  நான் இருக்கவே விரும்புகிறேன். பாஜக நாட்டில் வெறுப்பு அரசியல் மற்றும் மதவாதத்தையும் பரப்பி … Read more