ராகுல் காந்தியின் பேச்சை சிறப்பாக மொழி பெயர்த்த பள்ளி மாணவி! வைரலாகும் வீடியோ!

கேரள வயநாடு எம்.பியும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி, வயநாட்டில் ஒரு பள்ளியில் நடைபெற்ற அறிவியல் ஆய்வக திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் தனது மேடை பேச்சை தொடங்கினார். பொதுவாக அம்மாநிலத்தில் ராகுல் காந்தி பேசுகையில் அம்மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் கே.சி.வேணுகோபால் தான் மொழிபெயர்ப்பார். ஆனால், இந்த சமயம் ராகுல் காந்தி பேசுகையில் பள்ளி மாணவிகளுள் ஒருவர் வந்து தன்னுடைய பேச்சை மொழிபெயர்க்க வருமாறு வேண்டுகோள் வைத்தார். இதில் தன்னார்வத்துடன் 11 ஆம் வகுப்பு … Read more

106 நாட்கள் சிறையில் இருந்த சிதம்பரம் – மகிழ்ச்சி தெரிவித்த ராகுல் காந்தி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சிதம்பரத்தை முதலில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.இதே வழக்கில் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.விசாரணைக்கு பின்னர் … Read more

கோட்சே குறித்த கருத்து : தீவிரவாதி பிரக்யா-ராகுல் காந்தி ட்வீட்

நேற்று மக்களவையில் விவாதத்தின்போது பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூர்    கோட்சே ஒரு தேசபக்தர் என்றும் கூறினார்.இவர் கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறியது.இதனால் மக்களவையில்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பிரக்யாவிற்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள். இந்த விவகாரம் இன்றும் நாடாளுமன்ற அவைகளில்  வெடித்தது.மேலும் பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூரை பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து  நீக்குவதாக பாஜக செயல்தலைவர்  ஜே.பி.நட்டா தெரிவித்தார். Terrorist Pragya calls terrorist Godse, a patriot. … Read more

திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தை சந்தித்த ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை  ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதேவேளையில் அமலாக்கத்துறையும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தது.இதன் பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் விசாரிக்க  டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனால் அவரை கைது செய்து அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை … Read more

ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ரவிசங்கர் பிரசாத்

ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  தெரிவித்துள்ளார்.  ரபேல் விவகாரத்தில் நீதிமன்றமே காவலாளியே திருடன் என்று கூறியதாக கூறி பிரதமர் மோடியை  விமர்சித்தார் ராகுல் காந்தி.இதனால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,  ரபேல் தீர்ப்பு உண்மைக்கும், நேர்மையாக … Read more

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ! முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இருந்து விடுவித்து  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரபேல் விவகாரம் நாடு முழுவதும் சூடு பிடித்து வந்தது.அந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.அப்பொழுது ,ரபேல் விவகாரத்தில் நீதிமன்றமே காவலாளியே திருடன் என்று கூறியதாக கூறி பிரதமர் மோடியை  விமர்சித்தார் ராகுல் காந்தி.இந்த பேச்சு பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி … Read more

பிரதமர் மோடியை ராகுல்காந்தி அவதூறாக விமர்சித்த வழக்கு ! நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

பிரதமர் மோடியை ராகுல்காந்தி அவதூறாக விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில் ரபேல் விவகாரத்தில் காவலாளியே திருடன் என்று பிரதமர் மோடியை விமர்ச்சித்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது .    

அயோத்தி வழக்கில் தீர்ப்பு ! ராகுல் காந்தி கருத்து

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். सुप्रीम कोर्ट ने अयोध्या मुद्दे पर अपना फैसला सुना दिया है। कोर्ट के इस फैसले का सम्मान करते हुए हम सब को आपसी सद्भाव बनाए रखना है। ये वक्त हम सभी भारतीयों के बीच बन्धुत्व,विश्वास … Read more

சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் – ராகுல் காந்தி

சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். I’m sorry to hear about the passing of baby Sujith. My condolences to his grieving parents and his family. #RIPSujith — Rahul Gandhi (@RahulGandhi) … Read more

குழந்தை சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன் – ராகுல் காந்தி ட்வீட்

திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.நேற்று முன்தினம்  சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்  என்று  மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். While the nation celebrates Deepavali, in Tamil Nadu a race against time is underway to save baby Surjeeth, who has been trapped in … Read more