நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி ஜாமின் மறுப்பு..!

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து ராகிணி திவேதி, சஞ்சனா இருவரையும்  ஒரே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி  இரண்டு பேரும்  ஜாமீன் கேட்டு பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி விசாரணை வந்தது. அன்று விசாரணையை நடைப்பெற்ற … Read more

போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ராகினி திவேத் பாஜக உறுப்பினர் இல்லை..! கர்நாடக பாஜக அறிவிப்பு.!

போதை பொருள் விவகாரத்தில் கைதான ராகினி திவேத் பாஜக உறுப்பினர் இல்லை என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் விளக்கமளித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் அவர்களின் மரணத்தை அடுத்து பல குற்றச்சாட்டுகளை கங்கனா ரணாவத் கூறிய நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் போதை பழக்கம் அதிகமாகி விட்டதாகவும், போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணை மே‌ற்கொ‌ண்டால் பல பிரபலங்கள் சிக்கலாம் என்று கூறியதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கன்னட திரையுலகில் போதை பொருட்களை … Read more

கன்னட நடிகை ராகினி திவேதியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.!

போதைப்பொருள் தொடர்பாக நடிகை ராகினி திவேதியின் வீட்டிற்கே சென்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி போதை பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் பெங்களூரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த துணை நடிகை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரசியல் … Read more