ரஃபேல் ஜெட் வேகத்தையே மிஞ்சிவிட்டார் மகாராஷ்டிரா ஆளுநர் – எம்பி சஞ்சய் ராவத்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் ஆளும் சிவசேனாவுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் … Read more

அடுத்தமாதம் 10-ந் தேதி ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைப்பு..?

இந்திய விமானப்படை பலத்தை மேலும் வலுவுபடுத்த இந்தியா 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானம். ஆனால், மற்ற விமானங்களில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த பயிற்சி விமானங்களில் உள்ளது. கடந்த மாதம் 29-ம் தேதி 36 ரபேல் போர் விமானங்களில் இருந்து முதலில் 5 விமானங்கள் மட்டுமே இந்தியா வந்தது.   ரபேல் விமானங்கள் இந்தியா வந்தாலும், இந்திய விமானப்படையில் இன்னும் முறைப்படி இணைக்கப்படவில்லை. … Read more