அடுத்த 72 மணி நேரம் முக்கியம்….ராணுவ வீரர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்…!!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. விடுமுறையில் இருக்கும் அனைத்து ராணுவ வீரர்களும் உடனே பணிக்கு வர வேண்டுமென்று ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் … Read more

உளவு பார்த்த பாகிஸ்தானின் ட்ரோன் …சுட்டு வீழ்த்தியது இந்தியா..நீடிக்கும் போர் பதற்றம்…!!

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாமை தாக்கியது. இந்நிலையில் பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் உளவு பார்க்கும் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த … Read more

தீவிரவாதிகளுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்த இந்தியா…..பிரதமர் மோடி விளக்கம்…!!

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரிடம் விளக்கினார். கடந்த 14ஆம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைநிலை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து இந்தியாய் நாடே கடும் கோபத்தில் இருந்தது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது … Read more

இந்தியா 20 குண்டு போட்டால் நாம் 50 குண்டு போட வேண்டும்…பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பேட்டி..!!

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவப்படையினர் பலியாகினர். போரென்று வந்தால் இந்தியா பாகிஸ்தானை 20 குண்டுகளில் அழித்துவிடும் என்று பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல … Read more

பாகிஸ்தானுடன் அனைத்திற்கும் தடை….உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேட்டி…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதி அவர்களை வீழ்த்த வேண்டுமென்று சச்சின் டெண்டுலகர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு … Read more

” பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுப்பு ” இந்தியா அதிரடி நடவடிக்கை…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டை சேந்த இரண்டு தூப்பாக்கிசுடு வீரக்கள் இந்தியாவில் பங்கேற்கும் போட்டியில் அனுமதிக்க இந்தியா விசா வழங்க மறுத்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக … Read more

” இந்தியாவுக்கு பதிலடி கொடுங்கள் ” பாகிஸ்தான் அரசு ஆணவ அறிக்கை…!!

ஜம்முகாஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். விபரீத எண்ணத்தில் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டால் பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது . காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு … Read more

பாகிஸ்தானுடன் இனி எந்த ஒரு விளையாட்டு நிகழ்வும் வேண்டாம்- சவுரவ் கங்குலி

ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் அல்லாமல் இனிமேல் ஹாக்கி, கால்பந்து போன்ற எந்த ஒரு விளையாட்டு நிகழ்விலும் அவர்களுடன் நாம் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார் சவுரவ் கங்குலி. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.   இதனால் … Read more

இந்தியாவை மிரட்டும் ஜெய்ஷ்-இ-முகமது….பயணிகள் இரயிலில் குண்டுவெடிப்பு….!!

ஜம்முகாஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். உத்திரப்பிரதேசத்தில் கான்பூர் _ பிவாணி இடையே பயணிகள் இரயிலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது  உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் _ பிவாணி இடையே பயணிகள் இரயிலான கலிந்தி விரைவு ரயில் வழக்கமாக புறப்பட்டு செல்லும். கான்பூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பராஜ்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது ரயிலின் பொதுப்பிரிவு கழிப்பறை பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் … Read more

இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண்கள்…வைரலாகும் ஹேஷ்டாக் …!!

ஜம்முகாஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டின் பெண்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் … Read more