அடுத்த 72 மணி நேரம் முக்கியம்….ராணுவ வீரர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்…!!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. விடுமுறையில் இருக்கும் அனைத்து ராணுவ வீரர்களும் உடனே பணிக்கு வர வேண்டுமென்று ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் … Read more