#Breaking:ஜிப்மரில் இந்தி திணிப்பா?- துணை ஆளுநர் தமிழிசை சொன்ன முக்கிய தகவல்!

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி … Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு மழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்

கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது .இதனால் கடும் வெப்பத்தில் தவித்து மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது .  

தனிமையில் விட்டு சென்ற காதலன்…துணை நடிகை தற்கொலை…!!

திருப்பூரை சேர்ந்தவர் யாஷிகா என்ற ஷீலாஜெயராணி . இவர் நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.இந்நிலையில் சென்னையில்  வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். யாஷிகா_விற்கு பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் கடந்த நான்கு மாதங்களாக பெரம்பலூர் G.K.M காலனியில் தங்கியிருந்தனர். இதையடுத்து மூன்று நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக யாஷிகா உடன் கோபித்துக்கொண்டு … Read more

” மக்களுக்கான திட்டங்களை ஆளுநர் தடுக்கின்றார் ” நாராயணசாமி ஆவேசம்…!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரன்பேடி_க்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இந்த போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அவர்கூறுகையில் , ஹெல்மட் கட்டாயம் என்ற பெயரில் விதிமீறி செயல்படும் ஆளுநர் கிரண்பேடி  புதுச்சேரி மாநிலத்தின் விவசாயிகள் பிரச்சனை ,  தொழிலாளர்கள் பிரச்சினை ,  பொது மக்களின் சமூக நலத் திட்டங்களை தடுத்து நிறுத்துகிறார. இவரின் இந்த போக்கு துணைநிலை ஆளுநருக்கு … Read more

புதுச்சேரியில் செல்லப் பிராணிகள் கண்காட்சி…!!

புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான போட்டியில், பல்வேறு வகையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. புதுச்சேரியில் உள்ள தனியார் கிளப் சார்பில் ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்கான போட்டி நடத்தப்படுவது வழக்கம். இப்போட்டி, 5-வது ஆண்டாக தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஜூனியர், இண்டர் மீடியட், பிரடின், ஓபன் போன்ற 6 பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்சர், டாபர்மேன், ராட்வீலர், பொம்மரேனியன், பக், ராஜபாளையம் போன்ற வகைகளைச் … Read more

புதுச்சேரி யூனியன் பிரதேச இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு…!!

புதுச்சேரி யூனியன் பிரதேஷ் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த இறுதி வாக்காளர் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்ட விவரத்தின் படி புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 ஆக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சுழலில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுச்சேரி யூனியன் பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டார். அவர் … Read more

ஜன..,14 பொதுவிடுமுறை..!அளித்து அறிவித்தது புதுச்சேரி அரசு..!!

புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி, காரைக்கால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜன..,14 தேதி தமிழக அரசும் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதன் மூலம் 6 நாட்கள் விடுமுறையுடன் இந்தாண்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.இதனால் பொங்கலுக்கு தன் சொந்த ஊர்களுக்கு … Read more

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை -சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக எங்கும் மழை பதிவாகவில்லை என்றும் சென்னை வானிலை மையம் … Read more

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்..!!

     மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன். புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் காலமானார். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், வானம் வசப்படும் புதினத்திற்காக சாகித்யா அகாடெமி விருதையும் பெற்றுள்ளார். பிரபஞ்சனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் … Read more

ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்துக் கட்சியினருடன் போராட்டம்…!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்துக் கட்சியினருடன் போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், பாஜக நியமன எம்எல்ஏ.க்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பாஜக நியமன எம்எல்ஏ.க்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ளித்தார்.