“பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்வசம்;முதலாளிகளின் இலாபவெறிக்கான வேட்டைக்காடு”- சீமான் கண்டனம்..!

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இழப்பை சந்திக்கும் நிறுவனங்கள் தனியார்வசம் சென்றவுடன் மட்டும் எப்படி லாபத்தில் இயங்குகின்றன என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்று மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிர்ச்சி: “பல கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வியர்வையையும், … Read more