பப்ஜி ரசிகர்களுக்கு ஓர் குட் நீயூஸ்..!இன்று அதிகாரப்பூர்வமாக வெளியான பேட்டில்கிரவுண்ட் கேம்..!

பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது இன்று  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற கேமை … Read more

பப்ஜி ரசிகர்களுக்கு ஓர் குட் நீயூஸ்..!பேட்டில்கிரவுண்ட் கேம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்..!

பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது ஜூன் 18 ம் தேதி வெளியிடப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் … Read more

‘PUBG LITE’ இனி ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து செயல்படாது-சோகத்தில் PUBG பிரியர்கள்.!

உலகளவில்,ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து  PUBG LITE செயல்படாது.இதனால் லட்சக்கணக்கான PUBG பிரியர்கள் சோகத்தில் மூழ்கினர். உலகளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான லவுன்லோட் செய்யப்பட்ட PUBG-யானது இந்தியாவில் கிட்டத்தட்ட 33 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது. PUBG வீடியோகேம் ஆப்பை டவுன்லோட் செய்ய மொபைலில் 1GBக்கும் அதிகமான RAM வசதி தேவைப்படும்.எனவே RAM வசதி குறைவாக உள்ள மொபைல் போன்களுக்காக 2019 இல் PUBG lite அறிமுகப்படுத்தப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் PUBG lite ஆனது ஏப்ரல் 29 … Read more

பப்ஜிக்கு மாற்றாக கூகுள் பிளே ஸ்டோரில் வெளியானது FAUG கேம்!

பப்ஜிக்கு மாற்றாக பெங்களூருவை சேர்ந்த என்கோர் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஃபாஜி (FAUG) கேம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன செயலிகள் மற்றும் பிரபல கேமான பப்ஜி (PUBG) இந்தியாவில் தடை செய்யப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றிருந்த பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அதேபோன்ற விளையாட்டான ஃபாஜி (FAU-G) என்ற கேம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பெங்களூருவை தலைமையக கொண்ட என்கோர் என்ற நிறுவனம் … Read more

இதனை செய்தால் போதும்.. உங்கள் மொபைலில் பப்ஜி விளையாட்டை விளையாடலாம்!

சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்தியாவில் முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு முதற்கட்டமாக ரத்து செய்தது. பின்னர், பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் அந்நிறுவனத்திற்கு பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், இந்தியளவில் பப்ஜி விளையாட்டினை பலரும் விளையாடி வரும் காரணத்தால், இந்தியாவில் மீண்டும் பப்ஜி செயலியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை பப்ஜி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில … Read more

மகிழ்ச்சியான செய்தி: கூகுள் பிளே ஸ்டோருக்கு வந்தது FAU-G.. ஆனால் இப்பொழுது விளையாட முடியாது!

இந்தியாவில் FAU-G கேம் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது கூகுள் பிளே ஸ்டோருக்கு வந்துள்ளது. ஆனால் ஆப்பிள் அப் ஸ்டோரில் இன்னும் வரவில்லை. இந்தியாவில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட FAU-G மொபைல் கேம், தற்பொழுது கூகுள் பிளே ஸ்டோரில் வந்துள்ளது. அதாவது, இந்த கேம் இன்னும் வெளியாகாத நிலையில், ரெஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்நிறுவனம் தரப்பில் வெளிவந்த தகவலின்படி, இந்த கேம் ஆண்ட்ராய்டில் முதலில் வரும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி … Read more

பப்ஜி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இந்தியாவில் மீண்டும் களமிறங்கவுள்ளது பப்ஜி!

புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன் இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்தது. ஆனால் பப்ஜி செயலி, தென்கொரிய வீடியோ கேம் நிறுவனத்திற்கு சொந்தமானது. அதற்கான உரிமைகள் அனைத்தும் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக பப்ஜி தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக … Read more

பப்ஜிக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு அதிரடி!

இன்று முதல் பப்ஜிக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு உத்தரவு. இந்தியா – சீனா இடையில் ஏற்பட்ட மோதலால், மத்திய அரசு இந்தியாவில், டிக்டாக் செயலி உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் இருந்து இந்த செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதால், அவற்றை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், செப்.2-ம் தேதி முதல், மத்திய அரசு பப்ஜி கேம் என்ற ஆன்லைன் கேம் உட்பட, 118 சீன செயலிகளுக்கு … Read more

பப்ஜிக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவன்.!

16 வயது சிறுவன் பப்ஜி கேமிற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கள்ளிபாளையத்தில் 9ஆம் வகுப்பு படித்து வருபவர் அருண். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பலர் ஆன்லைன் கேம்களில் அடிமையாகி விடுகின்றனர். அந்த வகையில் அருண் அவர்களும் பப்ஜி கேமிற்கு அடிமையாகி யுள்ளார். பெற்றோர்கள் கண்டித்தும் அவர் கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை. இதனிடையே, பப்ஜி கேமிற்கு தடை விதித்தையொட்டி மன உளைச்சலுக்கு … Read more

பப்ஜி தடையால் ஏற்பட்ட சோகம்.. 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

இந்தியாவில் பப்ஜி செயலி தடை செய்யப்பட்ட நிலையில், அதனை விளையாட முடியாமல் தவித்து வந்த 21 வயது இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதன்காரணமாக, டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப … Read more