பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக காவல்துறை விசாரணை..!

பள்ளி முதல்வர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினார். பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  அதற்கான மனுவை நீதிமன்றத்தில் காவல்துறை இன்று தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்கூட்டியே எந்த ஒரு நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை … Read more

PSBB இன் பழையமாணவராக மட்டுமல்லாமல் 2 பெண் குழந்தைகளின் தந்தையாகவும் வேதனைப்படுகிறேன் – ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர ராஜகோபாலை காவல்துறை கைது செய்தனர்.ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் … Read more

PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை.!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது.  மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலை … Read more

#BREAKING: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.., குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை..!

மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு அதிகமாகி வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம்  வருத்தமளிப்பதாகவும், மேலும், மூன்று நாட்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள பத்ம … Read more

#BREAKING: ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை- அன்பில் மகேஷ்..!

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது, பாலியல் புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் புகார் கூறப்பட்ட ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. பாலியல் … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.., ஆசிரியர் ராஜகோபாலன் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார். பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் … Read more