மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது…!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளியூரை சேர்ந்த ஆண்கள் இரவு நேரங்களில் வந்து கொண்டு சென்றிருந்தனர். மேலும் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலியல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் இந்த தகவலை தொடர்ந்து தக்கலை பகுதியில் உள்ள காவல் துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை செய்த பொழுது 3 சிறுமிகளுடன் இரண்டு ஆண்கள் இருந்தனர் காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர். காவல்துறையினர் இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர். … Read more

மும்பையில் விபசார தொழில் செய்த நடிகை கைது.!

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக இந்தி நடிகை அம்ரிதா தனோவா ,மாடல் அழகி ரிச்சாசிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு போலீசார் கைது செய்தனர். மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த நட்சத்திர விடுதிக்கு போலி வாடிக்கையாளரை அனுப்பினார். அதில் அங்கு விபசாரம் செய்தது உறுதி … Read more