தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் விழுந்து விட்டது- நடிகர் கருணாஸ்.!

தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் விழுந்து விட்டதாகவும் ,அதனை மீட்டெடுக்கும் பொறுப்பு நிர்வாகிகளுக்கு உள்ளதாகவும் நடிகர் கருணாஸ் கூறினார். .இந்த நிலையில் தற்போது பல வழக்குகளுக்கும் , சர்ச்சைகளுக்கு பிறகு இன்று தயாரிப்பாளர் சங்க தேர்தல் சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 4 மணி முடிவடைந்தது . தலைவர்,துணை தலைவர்,பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிக்கு பலர் போட்டியிட்டனர் .சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சில … Read more