“ஒரே பூமி;ஒரே ஆரோக்கியம்” – ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்…!

பிரிட்டனில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் நேற்று காணொளி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி,’ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார்.  பிரிட்டனில் ஜி7 மாநாடு காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி,”கொரோனா வைரஸ் தொற்றை வெல்வதற்கு இந்திய அரசும்,தொழில்துறையும்,மக்களும் இணைந்து போராடி வருகிறோம். எனவே,கொரோனா தடுப்பு பணிகள் குறித்து,வளரும் நாடுகளுடன் இந்தியாவின் அனுபவத்தை … Read more

#Breaking:பிரதமர் மோடி இன்று அறிவித்த முக்கிய திட்டங்கள்…!

பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக இன்று மாலை உரையாற்றினார். அப்போது,அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி உள்ளிட்ட சில முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தொடர்பாக தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அப்போது சில முக்கிய … Read more

#Breaking : விரைவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நட்டு மக்களிடம் காணொலி மூலமாக உரையாற்றி வருகிறார். விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் மிக அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமும் குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்பொழுது பேசிய அவர், நாட்டிலுள்ள … Read more

முன்கள பணியாற்றும் மருத்துவர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி!

கொரோனாவுக்கு எதிரான போரில் முன் நின்று பணியாற்றக்கூடிய ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்திற்கும் நன்றி என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுபடுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே … Read more

மோடி பிரதமராக பதவியேற்ற தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க விவசாயிகள் முடிவு

மோடி பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெரும் தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க டெல்லியில் போராடும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.இதற்காக,டெல்லி எல்லையில் தங்கி 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து,வருகின்ற மே 26 ஆம் தேதியுடன் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி 6 … Read more

#Breaking:”கொரோனா தொற்றால் இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்,விவசாயிகளின் நலனுக்காக பெரும் பணியாற்றிவர்” – பிரதமர் மோடி இரங்கல்..!

கொரோனா தொற்றினால இன்று இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங், விவசாயிகளின் நலனுக்காக அயராது உழைத்தவர் என்று கூறி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும்,ராஷ்ட்ரீய லோக் கட்சி தலைவருமான அஜித் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால்,குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் சிங் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனளிக்காததால் இன்று அஜித் சிங் உயிரிழந்தார். இதனை,ராஷ்ட்ரீிய லோக்தளக் … Read more

தடுப்பூசி வீணாவதைக் குறைத்த கேரளாவை பாராட்டிய பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசிகள் வீணாவதை குறைக்க கேரள அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட். கொரோனா தடுப்பூசிகள் வீணாவதை குறைக்க கேரள அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்திருந்தார்.அதில்  கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் தடுப்பூசிகள் வீணாவதை குறைப்பது முக்கியம்  என்று கூறினார். அவர் பதிவிட்ட டீவீட்டில் “சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி வீணாவதைக் குறைப்பதில் ஒரு முன்மாதிரியைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை … Read more

“நாடு முழுவதும் மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்படும்போது பிரதமர் மோடிக்கு எதற்கு புதிய வீடு?” – பிரியங்கா காந்தி ..!

நாட்டில் உள்ள மக்களுக்கு சுவாசிக்கவே ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் பிரதமர் மோடிக்காக கட்டும் புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.இதன்காரணமாக,நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஒரே நாளில் 3.5 லட்சத்தை எட்டியுள்ளது.இதனால்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன்,படுக்கை வசதி மற்றும் போதுமான தடுப்பூசி மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு இறக்கின்றனர். இந்த நிலையில்,2022 … Read more

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம்..!

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம் கட்டப்படும் என்று மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில்,அதன் அருகிலேயே ரூ.971 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு 2020 செப்டம்பர் 29 அன்று முடிவு செய்தது.இதற்கான ஒப்பந்தத்தை டாட்டா நிறுவனம் பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி … Read more

ட்ரம்பின் முடிவை விட பிரதமர் மோடியின் முடிவு மோசமானதாக இருக்கும் – மம்தா பானர்ஜி ஆவேசம்!

நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் பிரதமர் தான் எனவும், அமெரிக்க அதிபரின் முடிவை விட பிரதமர் மோடியின் முடிவு மிக மோசமானதாக இருக்கும் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சியினரும் தங்கள் பிரச்சாரங்களை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் விறுவிறுப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தின் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் … Read more