வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..!

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை,எளியோர் கொரோனாவால் இறந்தால் அவரது குடும்பத்தினர்க்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று  கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.எனினும்,முன்னதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பலரும் இறந்துள்ளனர்.இதனால், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு வகையில் நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில்,வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை,எளியோர்களில் வேலைக்கு செல்பவர்கள்,கொரோனாவால் இறந்தால் அவரது குடும்பத்தினர்க்கு ரூ.1 லட்சம் … Read more