ரூ.1000 பொங்கல் பரிசு.! நாளை முதல் வீடு தேடி வரும் டோக்கன்கள்.!

1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக நாளை முதல் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்க ரேஷன் கடை ஊழியர்க்ளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.   இந்த வருடம் பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை உடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசும் வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் இந்த பொங்கல் … Read more

#Breaking : 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகை.! தமிழக அரசு அறிவிப்பு .!

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் குடியிருப்போருக்கு வரும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப்பணம் , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசானது ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

முதல்வர், ஆளுநருக்கு பொங்கல் பரிசாக ரூ.201 அனுப்பி நூதன போராட்டம்!

பொங்கல் பரிசாக ரூ.200 மட்டும் வழங்கப்பட்டதை தொடர்ந்து சமூக அமைப்பினர், புதுச்சேரி மாநில முதல்வர் மற்றும் ஆளுநருக்கு பொங்கல் பரிசாக ரூ.201-ஐ பரிசாக வழங்கினார்கள். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பரிசு விநியோக பணிகளை ஜனவரி … Read more

பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கும் திட்டம்: இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இன்று மாலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கப்படும் என்றும், இதனுடன் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு,திராட்சை,வெல்லம்,முந்திரி,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள … Read more

ரேஷன் கடையில் உயிரிழந்த இளைஞர்.! பொங்கல் பரிசுகளுடன் ரூ.50 ஆயிரம் மாயமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி.!

தமிழகத்தில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூரில் நடராஜ் என்ற இளைஞர் ரேஷன் கடையில் மயங்கி கீழே விழுந்து கடை வாசலிலே உயிரிழந்தார், பின்னர் சேலம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுகளுடன், ரூ.50 ஆயிரம் பணம் மாயமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி. தமிழகத்தில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு … Read more

பொங்கல் பரிசு 1000 ரூபாய் அனைவருக்கும் உண்டு…உயர்நீதிமன்றம் அதிரடி…!!

தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1000 வழங்கலாம் என்றும் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.இதையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது .மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு , எந்த பொருட்களும் வாங்கவேண்டும் என்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று … Read more

பொங்கல் பரிசு ரூ 1000 நிறுத்தி வைப்பு….. பல ரேஷன் கடைகளில் மக்கள் குழப்பம்…!!

தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1000 வழங்கலாம் என்றும் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்த நிலையில் திருச்சி உட்பட பல நகரங்களின் பொங்கல் பரிசு 1000 வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.