இன்று பள்ளிகள் திறக்கப்படாது ! ஜூன் 10ம் தேதி திறக்கப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து உள்ளது.இதனால் மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் பல இடங்களில் கோடை வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.ஆனால் தமிழக அரசு அனைத்து  பள்ளிகளும் இன்று  உறுதியாக திறக்கப்படும் என்று தெரிவித்தது. இந்நிலையில்  கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரியில் இன்று (ஜூன் 3-ம் தேதி)திறப்பதற்கு  … Read more

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி !ஜூன் 3-ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து உள்ளது.இதனால் மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் பல இடங்களில் கோடை வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.ஆனால் தமிழக அரசு அனைத்து  பள்ளிகளும் ஜூன் 3 ஆம் தேதி உறுதியாக திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில்  கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரியில் ஜூன் … Read more

நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் , தமிழகத்தில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும்.மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 45 நாட்களுக்கு மழை, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் … Read more

புதுச்சேரியில் வெடிகுண்டு தயாரித்த RSS நிர்வாகி.. பாதியில் வெடித்ததால் கைகள் துண்டானது

  புதுச்சேரி, வாழைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 29; RSS உறுப்பினரான இவர் மீது கலவரத்தை தூண்டுதல் கொலை, அடிதடி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று முன்தினம், புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பில், வாடகை வீட்டில் குடியேறினார். நேற்று காலை, 7:15 மணியளவில், கார்த்தி குடியேறிய வீட்டில், பயங்கர வெடி சத்தம் கேட்டதுடன், கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கார்த்தி வீட்டு முன் திரண்டனர். உள்ளே … Read more