பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : திமுகவின் கூற்று உண்மையானது- கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மையானது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு  ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், முக்கிய குற்றவாளிகளான 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிபிஐ … Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், 2 ஆண்டுகளுக்கு பின் திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.  2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், வழக்கில் … Read more

'பாலியல் குற்றங்கள்' குறித்து சர்ச்சை கருத்து! இயக்குனர் கே.பாக்கியராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

அண்மையில் கருத்துக்களை பதிவு செய் எனும் படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பல சர்ச்சையான கருத்தை முன்வைத்தார். அவர் பேசும்போது, ‘ பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை அந்த ஆண்கள் பயன்படுத்தி கொண்டனர். எனவும், இதற்கு ஆண்கள் மட்டும் பொறுப்பல்ல. அந்த பெண்களிடமும் தவறு உள்ளது எனவும் பேசினார். ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என்றும் தெரிவித்தார். பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆண் சின்ன … Read more

'ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது!' – 'பாலியல் குற்றங்கள்' குறித்து இயக்குனர் பாக்யராஜ் சர்ச்சை கருத்து!

பொள்ளாச்சி சம்பவம் குறித்து இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் அண்மையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் சர்ச்சையான கருத்துக்களை அந்த விழாவில் தெரிவித்தார். தற்போது அவரது பேச்சு இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. எம்.பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ள  ‘கருத்துக்களை பதிவு செய்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் பாக்யராஜ் அரசியல் பிரமுகர் விஜயதாரணி, எஸ்.வி.சேகர், மீராமிதுன் என பலர் கலந்து கொண்டனர். அவ்விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பல சர்ச்சையான … Read more

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்துக்காக போராடிய மாணவரை தாக்கிய எஸ்.பி.செல்வராஜ்!!

போராட்டம் பெரிதளவில் சென்று விட கூடாதென பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரிகள் மாணவர்களுக்கு சிறப்பு விடுமுறையை அளிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார் எஸ் பி செல்வராஜ். ஒட்டுமொத்த தமிழ் மாநிலத்தையே சில தினங்களாக நிலைகுலைய வைய்த்த சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த பல ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் … Read more

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: புகார் அளித்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!

டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார். புகார் அளித்த பெண்ணின் விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவை அருகேயுள்ள பொள்ளாச்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து புகார் அளித்த பெண்ணின் விவரங்களை அரசாணையில் குறிப்பிட்டு தமிழக அரசு வெளியிட்டடது. இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் … Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு!!

ஆளுங்கட்சியின் மேல் தொடர்ந்து புகார் வைக்கப்பட்டாலும் எங்களுக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ந்து மறுத்துக் கொண்டே வருகிறது ஆளுங்கட்சி தரப்பு. மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேறொரு அரசாணையை பிறப்பிக்கும் படி உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தை சேர்ந்த பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி பெண்களை காதல் மற்றும் நட்பு வலையில் வீழ்த்தி பணம் நகை பறிப்பு மற்றும் பாலியல் … Read more

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசாணை வெளியீடு

கைது செய்யப்பட்டு அவர்களின் செல்போன்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றியது காவல்துறை. வழக்கை சிபிஐக்கு மாற்றி, விசாரணையை துரிதப்படுத்தவும் இந்த கொடுங்குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறியவும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி பெண்களை காதல் மற்றும் நட்பு வலையில் வீழ்த்தி பணம் நகை பறிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கும்பலில் … Read more

பொள்ளாச்சியில் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை; பாலியல் கொடுமை எதிரொலி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிற்குள்ளாகியது. கலவரம் பெரிதளவில் வெடித்திராத வண்ணம் சில தனியார் கல்லூரி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிற்குள்ளாகியது. கடந்த பல ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல். … Read more

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாநில மகளிர் ஆணையம் புதிய யோசனை!!

பாதிக்கப்பட்ட பெண்கள் நேரில் வர தயங்கினால், 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும்  நபர்கள் கொண்ட கும்பல். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட … Read more