சேலத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டவர்களை போலீஸ் கைதுசெய்தது ..!

சேலத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் டவுன் பகுதியை சேர்ந்த அபுபக்கர், கோட்டை மாரியம்மன் கோவில் எதிரே பிஸ்கட் மற்றும் கேக் விற்பனை செய்து வருகிறார். கடந்த வாரம் அபுபக்கரின் கடைக்கு வந்த மூவர் பிஸ்கட் வாங்கிக் கொண்டு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளனர். அந்த நோட்டு கள்ளநோட்டு போல் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து அபுபக்கர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் அப்பகுதியிலுள்ள மற்ற கடைகளிலும் கள்ளநோட்டுகள் … Read more