இணையத்தில் தீயாய் பரவும் நிவர் புயல் பற்றிய கவிதை!

வங்கக்கடலில் உருவான நிவர் புயலை பற்றிய கவிதையை இணையதளவாசிகள் இணையத்தில் அதிகமாக பகிர்நது வருகின்றனர்.  வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30  மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இந்த புயலால், பல … Read more

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும் கடவுளா? கொரோனாவா? வைரமுத்துவின் கொரோனா கவிதை.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் பல  தளர்வு  செய்யப்பட்டு சில கடைகளை திறப்பதற்கான ஆணையும் அரசு பிறப்பித்துள்ளது. வழக்கமாக கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கவிதைகளை பலதும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருபவர் கவியரசு வைரமுத்து. அதற்கு ரசிகர்கள் பலர் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது  கொரோனா குறித்த அழகான … Read more