பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி பொருள்கள் நம்பகத் தன்மை இல்லாதவையா…??

நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் பாபா ராம்தேவ் வியாபாரம் செய்கின்ற பதஞ்சலி பாட்டிலில் மார்ச் மாதம் விற்பனை செய்யப்பட்டாலும் ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். அப்பட்டமான மோசடி. தயாரிப்பு தேதியில் நம்பகத் தன்மை இல்லையென்றால் இது போன வருடம் தயாரிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். ஆகவே யார் எந்த பொருள்களை வாங்கினாலும் சோதித்து பார்த்து வாங்கவும்.

உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் முதல் இடத்தில் பின்லாந்து; இந்தியாவிற்கு ‘133’ இடம்…

ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு குறித்து நடத்திய ஆய்வில் உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து என தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும்  156 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் இந்தியா 133-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 122வது இடத்தில் இருந்த நிலையில்இந்தாண்டு 11 இடங்கள் பின்தங்கியுள்ளது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2014 … Read more

மக்களை அச்சுறுத்துவது இடதுசாரிகளா… ? – பிரதமர் மோடி பேச்சு !

  பிரதமர் நரேந்திர மோடி வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். திரிபுராவில் இடதுசாரிகளின் தாக்குதலுக்கு பாஜக தொண்டர்கள் பலர் பலியாகி உள்ளனர். தேர்தல்களில் கிடைத்த வெற்றியை, தன்னுயிரை கொடுத்து உழைத்த பாஜக தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறோம். மக்களை அச்சுறுத்துவதும், குழப்புவதும் இடதுசாரிகளின் கைவந்த கலை. பாஜக தொண்டர்களின் அயராத உழைப்பால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. பாஜக … Read more

சந்தன மரம் வெட்டுவது இந்தியா முழுவதுமே தடை; பாபா ராம்தேவிற்கு மட்டும் 50 டன் சந்தன மரக்கட்டை எப்படி கிடைத்தது..?

சந்தன மரம் வெட்டுவது இந்தியா முழுவதுமே தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு 50 டன் சந்தன மரக்கட்டை எப்படி கிடைத்தது..? என்பது குறித்து நரேந்திர மோடி அரசு ஏன் விசாரணை செய்யவில்லை..? பிரதமர் மோடியின் துணையோடு சாமியார்கள் பித்தலாட்டங்களை தொடர்கிறார்கள்.

நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி …!!

  69வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மரியாதை செலுத்தினார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாங்களில் பங்கேற்க மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷிய உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

84 மீனவர்களை விடுவிக்ககோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். அதேபோல் 84 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டனர். அவர்களை விடுவிக்ககோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் 84 பேரையும் அவர்களின் 159 படகுகளையும்  இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும கூறி வலியுறித்து கடிதம் எழுதியுள்ளார். source : dinasuvadu.com

பிரதமர் மோடியின் மன்கி பாத் பொய்யுரை…!

“ஒரு முஸ்லீம் பெண் ஹஜ் பயணம் செல்லவேண்டுமென்றால் ஒரு ஆண் துணையோடுதான் செல்ல முடியும் என்று இதுநாள்வரை நிலவிய நிபந்தனையை எனது அரசு மாற்றியுள்ளது. இதனால் ஹஜ் பயணம் செல்வதற்கு ஏராளமான முஸ்லீம் பெண்கள் மனு செய்துள்ளனர்” மன் கி பாத் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி அவிழ்த்து விட்ட பொய்களில் இதுவும் ஒன்று. . ஆனால் இந்த விதியை போட்டது சவூதி அரேயிய அரசு. அதனை மாற்றி உத்தரவிட்டதும் சவூதி அரசுதான்.  நமது இந்திய நாட்டின் பிரதமர் … Read more

புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தற்போது, புதிய மெட்ரோ ரயில்வே சேவையை தொடங்கிவைத்தார். இந்த மெட்ரோ ரயில்வே சேவையானது, டெல்லியை அடுத்துள்ள நொய்டா முதல் கல்காஜி மந்திர் வரை செல்லும். இந்த மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மெட்ரோ ரயில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். source : dinasuvadu.com

பாஜகவின் சினிமா கம்பெனி ‘லை ஹார்டு’ : ராகுல் டிவீட்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பின்னர், முதன்முதலாக நடந்த கட்சி கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அது முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராகுல், ‘குஜராத்  வளர்ச்சி என்பதே பொய். பிரச்சாரத்தின்போது மக்களிடம் நான் பேசுகையில் வளர்ச்சியே இல்லை என்றுதான் தெரிவித்தனர். பாஜகவின் அடித்தளமே பொய்யானது. பாஜக தலைவர் அமித் ஷா மகனின் நிதி முறைகேடுகள் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை வெளியே வந்துள்ளது. … Read more

பயத்தில் மோடி ஒத்திவைத்த அறிவியல் மாநாடு…??

இந்திய வரலாற்றில் முதல் முறையாக, பிரதமருக்கு எதிராக மாணவர்கள் போராடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்திய விஞ்ஞானிகளின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்திய விஞ்ஞானிகளின் சங்கமமான ‘இந்திய அறிவியல் மாநாடு’ நடைபெறுவது வழக்கம். ஜனவரி மாதத்தில் இந்த நிகழ்வு பிரதமரின் பணிப் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். எதிர்வரும் ஜனவரி 3-7 தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து தலித் விரோத திட்டங்களை செயல்படுத்தும் … Read more