ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கைது – மாலியில் இராணுவ ஆட்சிக்குழு அதிரடி நடவடிக்கை

பத்து வருடங்களுக்கு மேலாக மாலியில் தொடரும் ஆட்சியாளர்கள் கைது….மாலியில் தொடரும் நிலையற்ற ஆட்சி ! மாலியின் தலைநகரமான பமாகோ நகரில் மே 25 ஆம் தேதியன்று மாலியின் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி பஹ்ந்தாவ், பிரதமர் மொக்டார் ஓவானே மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சோலிமன் டௌகூர் ஆகியோரை மாலியில் உள்ள இராணுவ ஆட்சிக்குழு கைது செய்துள்ளது. அதாவது முன்னாள் பாதுகாப்பு மந்திரி பஹ்ந்தாவ் பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார், மேலும் முன்னாள் வெளியுறவு … Read more