குழியிலிருந்து மீட்கப்பட்ட புதிதாகப் பிறந்த பெண் குழந்தை.!

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஒரு குழியிலிருந்து புதிதாகப் பிறந்த பெண் குழ்நதை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இதனையடுத்து, “குழந்தை உயரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாகத் தெரிகிறது. அவரது மருத்துவ அறிக்கைகள் இன்னும் வரவில்லை. அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்று ராம்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஐசியூவி பிரிவின் டாக்டர் ராஜீவ் அகர்வால் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தலையில் ஒரு வீக்கம், சில … Read more

இணையத்தில் கலக்கும் நீல நிற விரியன் பாம்பு… லட்சக்கணக்கில் பார்த்த இணைய வாசிகள்…

பாம்பு என்றால் பகையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்தவகையில் பாம்பு வகைகளில் அரிதானதும், கொடிய விஷம் கொண்டதுமான நீல நிற விரியன் பாம்பு ஒன்றின் கானொளி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த நீல விரியன் பாம்பு பார்பதற்கு பிரகாசமாக இருந்தாலும் கொடிய விஷம் கொண்டது. இதன் விஷம் கடுமையான இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இந்த  நீல வகை என்பது மிகவும் அரிதானது. கிழக்கு தைமூர் மற்றும் இந்தோனேசியா போன்ற தீவு பகுதிகளில் இவை அதிகமாக  காணப்படுவதாக ரஸ்யாவின் … Read more