#BREAKING: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் சிலையை அகற்றுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சண்டை பயிற்சி கலைஞரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து,பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு இன்று நிபந்தனை ஜாமின் வழங்கியது  சென்னை உயர் நீதிமன்றம். 4 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு … Read more

தஞ்சையில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவிப்பு…! போலீசார் விசாரணை…!

தஞ்சை ஓரத்தநாட்டில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு கவித்துண்டு அணிவித்ததாக அப்பகுதியில் சர்ச்சை கிளம்பியுள்ளது. சமீப காலமாக உலக புகையால் பெற்ற தலைவர்களான திருவள்ளுவர், பெரியார் ஆகியோரின் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவித்துண்டு அணிவிப்பது போன்ற முறைகேடான செயல்களில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை ஓரத்தநாட்டில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு கவித்துண்டு அணிவித்ததாக அப்பகுதியில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காவித்துண்டை … Read more

தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் – ராமதாஸ்

பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயலாகும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சிலைக்கு காவிச்சாயம்பூசப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயலாகும். இச்செயலை செய்தவர்கள் தாங்கள் கோழைகள் என்பதை மீண்டும், … Read more

தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – தினகரன் 

சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தினகரன்  தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இச்சம்பவதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் தந்தை பெரியார் சிலை காவி வண்ணம் பூசி அவமதிக்கப்பட்டிருப்பது … Read more

பெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இச்சம்பவதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் ஈவெ.ரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து  சட்டப்படி தண்டிக்க வேண்டும். காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் … Read more

திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதம்! மர்மநபர்கள் அட்டகாசம்!

திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதம். கடந்த சில நாட்களாகவே மரியாதைக்குரிய  தலைவர்களின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து வருகின்றனர். இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியாரின் வெண்கல சிலையின் முகப்பகுதி, கண்ணாடி போன்றவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரம் – அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

பெரியார் சிலையை அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர் இது குறித்து அளித்த புகாரின் பேரில் 153, 153 ஏ(1)(பி), 504 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இந்த சம்பவத்திற்கு தமிழக … Read more

பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது -கமல்ஹாசன்

பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம்  சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு  செய்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ,பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.தற்போது சிலையில் ஊற்றிய சாயம் நீக்கப்பட்டு ,சிலை  தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் … Read more

பெரியார் சிலை விவகாரம் ! ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது – ராகுல் காந்தி தமிழில் ட்வீட்

ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என்று  ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார். கோவை மாவட்டம்  சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு  செய்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் … Read more

ஆமாஞ்சாமி அடிமை அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது -உதயநிதி ஸ்டாலின்

ஆமாஞ்சாமி அடிமை அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம்  சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு  செய்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது … Read more