காஷ்மீர் விவகாரம் : மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கைது

நேற்று மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,உமர் அப்துல்லா கைது தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவலில் மெகபூபா கைது செய்யப்பட்டுள்ளார் .இவரை தொடர்ந்து உமர் அப்துல்லாவும் கைது … Read more