ஒசூர் அருகே பாஜக பிரமுகர் படுகொலை.! நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.!

பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரங்கநாத் என்பவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளன. இதனிடையே, ரங்கானத்திற்கும், அருகேயுள்ள போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரங்கநாத் மகனின் பிறந்தநாளை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது, வீட்டிற்குள் … Read more

திண்டுக்கல்லில் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்ககோரி சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்- சாணார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தாம்பட்டி பொதுமக்கள் சார்பில் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்ககோரி சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.