சென்னையில் நடிகை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.! பணியாளர் தலைமறைவு.!
தமிழில், என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர் தற்போது ஹிந்தியிலும் கலக்கி கொண்டிருக்கிறார். இதற்கிடையில். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது வீட்டில் உள்ள ரூ.6 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனது வீட்டின் பணியாளர் மீது … Read more