8 மாதத்தில் 1836 குழந்தைகள் தத்தெடுப்பு.! வெளியான சர்வே ரிப்போர்ட்.!

நடப்பாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நாட்டில் 1,836 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன என தகவல். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கி மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஆண்டின் இறுதி மாதம் என்பதால் நடப்பாண்டில் நடைபெற்ற பல்வேறு முக்கிய புள்ளி விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்து வருகிறது. அந்தவகையில், 2022 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நாட்டில் … Read more

வரதட்சணை கொடுமை இறப்புகள்.. வெளியான அதிர்ச்சி சர்வே.! எந்த மாநிலம் முதலிடத்தில்.?

வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தகவல். 2017 முதல் 2021 வரை இந்தியாவில் 35,493 வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 35,493-ஆக பதிவாகியுள்ளது என்று நாடாளுமன்ற  மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில், வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பீகாரில் 5,354 பேர், மத்தியப் பிரதேசத்தில் 2,859 பேர், மேற்கு வங்கத்தில் 2,389 பேர் மற்றும் … Read more

#BREAKING: குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து – மசோதா நிறைவேற்றம்!

குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.  குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்களவை ஒப்புதலை தொடர்ந்து மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் மசோதா ஒப்புதல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 2023ம் ஆண்டு இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்து, தமிழகத்தில் குருவிக்காரர் சமுதாயத்துக்கு … Read more

9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க ஒப்புதல் ரத்து – மத்திய அரசு

நாட்டில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதல் ரத்து என மத்திய அரசு தகவல். இந்தியாவில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க வழங்கிய பொது ஒப்புதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக மத்திய அரசை கடுமையாக எதிர்த்தும் இந்த பொது ஒப்புதலை … Read more

தமிழகத்திற்கான ரூ.19,053 கோடியை விடுவிக்க வேண்டும் – திமுக எம்பி வில்சன்

சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டியதை நிறுத்த வைப்பதன் மூலம் ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை முடக்க முடியாது என எம்பி வில்சன் பேச்சு. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிலுவை வைத்துள்ள ரூ.19,053 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என பி.விலாசம் எம்பி வலியுறுத்தியுள்ளார். 2020 முதல் 2022-23 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மட்டுமே ரூ.10,879 கோடி பாக்கி உள்ளது. உடனடியாக அதனை விடுவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு … Read more

5G சேவை: 50 நகரங்களின் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவில் 5G சேவைகள் தொடங்கப்பட்ட 50 நகரங்களின் பட்டியலை பகிர்ந்த மத்திய அரசாங்கம். அதன்படி, இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும். மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, … Read more

தமிழ்நாட்டில் 77,656 பேர் தற்கொலை.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல். டெல்லி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 2.50 லட்சம் பேர் 18-29 வயதுடையவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில், 77,656 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளனர்.

பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை – மத்திய அரசு

பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க டாடா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டு சோதனை என தகவல். பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க டாடா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டு சோதனை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. அக்.1ம் தேதி இந்தியாவில் முதல்முறையாக  அறிமுகமான 5ஜி சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக … Read more

குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள்.! மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.!

மக்களவை கூட்டதொடர் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  இன்று (டிசம்பர் 7) முதல் இம்மாதம் (டிசம்பர்) 29ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 20கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றப்பட உள்ளன. அதே போல , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவாதங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் … Read more

மக்களவை ஒரு மணி ரேம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்-க்கு மவுன அஞ்சலி. டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் நாளான இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று தொடங்கிய நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் … Read more