‘அமானுஷ்ய வீடு’.! கடவுளைச் சந்திப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை.!

டெல்லியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வீட்டில்  தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த அமானுஷிய வீட்டை வாங்கி மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளனர். டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள புராரியில் சகோதரர்கள் பவனேஷ், லலித் பாட்டியாவின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்கள் வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக தூக்கில் தொங்கினர். இந்த சம்பவம் பெரிய … Read more