சீனாவிடம் இருந்து வாங்கிய பாண்டா கரடிகளை மூங்கில் பற்றாக்குறையால் சீனாவுக்கே திருப்பி அனுப்பும் கனடா…
கொரோனா ஊரடங்கின் காரணமாக கனடாவில் ஏற்பட்டுள்ள மூங்கில் தட்டுப்பாட்டால் 2 பாண்டா கரடிகளை சீனாவுக்கே திருப்பி அனுப்புகிறது கனடா. கனடா மற்றும் சீனா ஆகிய இரு நடுகளுக்கு இடையிலான 10 ஆண்டு ஒப்பந்தத்தின் படி கடந்த 2014-ம் ஆண்டு சீனாவில் இருந்து 2 பாண்டா கரடிகள் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கரடிகளுக்கு எர் ஷைன் மற்றும் டா மாவோ என்று பெயரிடப்பட்டது. இந்த 2 பாண்டா கரடிகளும் கனடாவின் டொரோண்டோவில் உள்ள உயிரியல் பூங்காவில் … Read more