பாகிஸ்தானில் சாலை விபத்து… சம்பவ இடத்தில் 8 பேர் பலி…

பாகிஸ்தானில் நிகழ்ந்த கொடூர வாக விபத்தில் 8 பேர் மரணம். நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் ஜீலம் மாவட்டத்தில் உள்ள காரிப்வால் என்னும் கிராமத்தில் சரக்கு லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் 8 பேர் மரணமடைந்தனர்,  பலர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிய தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்ற  வேன் விபத்தில் சிக்கியது. இது குறித்த  தகவல் அறிந்து மீட்பு பணி அதிகாரிகள் உடனடியாக … Read more