பாகிஸ்தானில் பருவகால மழையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!

பாகிஸ்தானில் பருவகாலம் மழையால் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என என்.டி.எம்.ஏ. தெரிவித்துள்ளது பாகிஸ்தானில் பருவமழை தொடங்கியதிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 239 பேர் காயமடைந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பாக்கிஸ்தான் வருடாந்திர பருவமழை தொடர்பான சம்பவங்களை சமாளிக்க போராடுகிறது. இதனால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்துகிறது. தற்போது, இந்த பருவமழை … Read more