6 கோடிக்கும் அதிகமானவர்களை ஏமாற்றிய PACL நிறுவனம்! 70,000 கோடி என்னவானது?! செபி விளக்கம்!

ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கிய PACL நிறுவனமானது, சாமானிய மக்களிடம் பணம் பெற்று வட்டி அதிகமாக பயனர்களுக்கு பெற்று தந்தது. ஆரம்பித்த 30 ஆண்டுகளில் எந்தவித பிரச்னையும் இன்றி பணம் முதலீட்டர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு முதலீட்டாளர்களுக்கு சரிவர பணம் திரும்ப கிடைக்காமல் இருந்ததால் முதலீட்டாளர்கள், செபியிடம் புகார் செய்தது. செபி என்பது, அரசாங்க நிறுவனமான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆகும். பின்னர் இந்தியா முழுவதும் சுமார் 6 கோடிக்கும் அதிகமான முதலீட்டர்களிடம் … Read more