அதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி – பி.ஆர்.பாண்டியன்….
காவிரி டெல்டாவில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்ய உடனடியாக உத்தரவிட்ட தமிழக முதல்வருக்குத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கூறியிருப்பதாவது, ”காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது மே முதல் வாரம் தொடங்கி அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் இன்னமும் நேரடி நிலையங்கள் திறக்கப்படாததால் அந்த அறுவடைப் பணிகள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் நேரிலும், … Read more