அதிமுக அரசின் அவல நிலை!! ரத்த கண்ணீரை வர வைக்கிறது – மு.க.ஸ்டாலின் வேதனை
தமிழகத்தில் தடுப்பூசி விரயமாக்கப்பட்டிருப்பது ரத்த கண்ணீரை வர வைக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகளை வீணடிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் என்ற அவல நிலையை அதிமுக அரசு உருவாகியிருப்பது வேதனை அளிக்கிறது என்றும் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளி நாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் … Read more