உக்ரைனில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள்!
உக்ரைனில் இருந்து 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலமாக இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் பல மருத்துவமனைகளில் பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பற்றாக்குறை அதிக அளவில் காணப்படுகிறது. இதனை அடுத்து இந்தியாவிற்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் மற்றும் … Read more