“வருகின்ற அக்.17 ஆம் தேதி அதிமுகவுக்கு மிக முக்கியமான நாள்” – ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு..!

வருகின்ற அக்.17 ஆம் தேதியன்று அதிமுகவின் பொன்விழா கொண்டாடப்படவுள்ளது தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளனர். அதிமுக கட்சியானது அக்டோபர் 17 ஆம் தேதி தனது 50 ஆண்டை நோக்கிய பயணத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது.இந்நிலையில்,அதிமுகவின் 50 ஆண்டு பொன்விழாவை கட்சியினர் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும்,இது தொடர்பாக அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் நடைபெற்று வந்த தீய … Read more

அதிமுக துணை நிர்வாகிகள் நியமனம் – ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவிப்பு..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தல்,குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 தருவதாக அறிவித்ததை உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற  வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக … Read more

சசிகலா வருகை … இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ,ஈபிஎஸ் அவசர ஆலோசனை

சென்னை:பெங்களூருவிலிருந்து சசிகலா வருகின்ற 8 ஆம் சென்னை வரவுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள்,அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.கொரோனா தொற்று காரணமாக 11 நாட்கள் … Read more