கார்த்திகை மாத மண்டலபூஜை…ஆன்லைன் முன்பதிவு இன்று துவக்கம்

சபரிமலை அய்யப்பனின் கார்த்திகை மாத மண்டலபூஜையை தரிசிக்க விருப்பும் பக்தர்களுக்கன ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை 1ந்தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து  விரதம் இருப்பது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று  முதல் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை அணிந்து சபரிமலை செல்பவர்கள், நவ14ந்தேதி வரை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஆன்லைன் முன்பதிவு … Read more

சத்தீஸ்கர் அரசு புதிய முயற்சி… மது வாங்க மக்கள் கூடுவதை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் வீடு தேடி வரும் மது பாட்டில்கள்…

இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை  தடுக்க தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே.17ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் இந்த ஊரடங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஷ்கர் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் ஊரடங்கை தளர்வு செய்துள்ளது. தளர்வு செய்யப்பட்டதால் மதுக்கடைகளின் முன் மது பிரியர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.   ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் … Read more