கொரோனா விவகாரம்… இந்திய அரசை புகழ்ந்த சர்வதேச நிதியம்….

‘கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களின் பாதுகாப்பையும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நசிந்து விடாமல் பாதுகாப்பதையும் முக்கியமாக வைத்து, இந்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது’ என, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டம் நடக்கிறது. இதையொட்டி, ஐ.எம்.எப்., நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கூறியதாவது, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு … Read more