யாஸ் புயல்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

யாஷ் புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. பின்னர், நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தற்போது இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு ஒரிசா – மேற்கு வங்கத்துக்கும் இடையே … Read more

யாஸ் புயல் வரும் 26 ஆம் தேதி கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்.!!

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள  யாஸ் புயல் வரும் 26ல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.  மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாறும். யாஷ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல் நாளை வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அதன் பின்  வருகின்ற 26ஆம் தேதி ஒடிசா … Read more

யாஸ் புயல்: கடலோர மாவடங்களுக்கு உயர் எச்சரிக்கை – ஒடிசா அரசு..!

ஒடிசாவில் கடலோர மாவட்டங்களுக்கு உயர் கட்ட புயல் எச்சரிக்கை… அனைத்து மீட்பு பணிகளும் தயார்நிலை. ஒரு வாரத்திற்கு முன்பு, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் கேரளா உள்ளிட்ட மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களை தாக்தே எனும் ஒரு கடுமையான சூறாவளி புயல் தாக்கியது, இதனையடுத்து யாஸ் புயல் ஒடிசாவில் உருவாகியுள்ளது, மேலும் ஒடிசாவில் மே 26 ம் தேதி யாஸ் புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் உயர் கட்ட புயல் எச்சரிக்கையை … Read more

அதிகாரிக்கும் கொரோனா பரவல்…! ஒடிசாவில் மே- 5 முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்…!

ஒடிசா அரசு, மே 5 முதல் மே 19 வரை மாநிலத்தில் 14 நாட்கள்  ஊரடங்கை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.   இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும்,  இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ள  நிலையில், இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 3,500-ஐ … Read more

15 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த யானை குட்டி….!

15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த யானைக்குட்டி. ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தின், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்திற்கு, யானைக்குட்டி ஒன்று இரவு நேரத்தில் உணவு தேடி வந்துள்ளது. அப்போது அந்த யானை குட்டி, 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளது. யானைக் குட்டியின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர்,  யானைக்குட்டியை மீட்கும் பணியில் தீவிரமாக … Read more

மீண்டும் பள்ளி திறப்பு: 26 ஆசிரியர்கள், 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதி.!

ஒடிசாவில் பள்ளிக்கு சென்ற 26 ஆசிரியர்கள் மற்றும் 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் அரசு தீவிரம்காட்டி வருகிறது. இதனுடன் கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால், பெற்றோரிடம் கருத்து கேட்டு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுப்பதாக கூறப்படு வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 … Read more

கொரோனாவை தடுக்க சிறுவர்களுக்கு மதுபானம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கொரோனாவை தடுக்க சிறுவர்களுக்கு மதுபானம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், ஒடிசாவில் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை தடுக்கும் பொருட்டும் சிறுவர்களுக்கு பொதுமக்கள் மதுபானம் வழங்கிய நிகழ்வு பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து … Read more

100 வயதான தனது தாயை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற மகள்.!

ஒடிசா மாநிலத்தில்  100 வயதான தனது அம்மாவை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஏழைகள் தொழிலுக்கு செல்லாமல் வறுமையில் இருக்கிறார்கள், இதை கருத்தில் கொண்ட பிரதமர் பெண்களின் ஜன்தன் வாங்கி கணக்கில் மாதம் தலா ரூ. 500 என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டது. அந்த உதவி தொகை பெற்றவர்களில் ஒருவர்  ஒடிசா மாநிலத்தில் பர்கோன் கிராமத்தை சேர்ந்த 100 வயதுக்குமேல் ஆன மூதாட்டி … Read more

ஹேப்பி நியூஸ்.! கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் ரத்து.!

ஒடிசா மாநிலத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா முன்னெச்சரிக்கையாககல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்து வந்ததால், பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆண்டு இறுதி தேர்வுகளை எழுத முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் நடக்கவிருந்த பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.   தற்போது ஒடிசா … Read more

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள 17 ஆயிரம் கோடி – ஒடிசா அரசு

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள 17 ஆயிரம் கோடி திட்டத்தை அறிவித்த ஒடிசா அரசு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில்,இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்ட்டுள்ளது.  இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை தவிர்க்க அனைத்து மாநில அரசும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், ஒடிசா அரசு, பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ரூ.17,000 … Read more