டெல்லியில் ஜூலை மாதத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் இறப்புகள் இல்லை.!

ஜூலை முதல் வாரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸ் நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தியதில் மரணங்கள் இல்லை என பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், டெல்லியில் தினமும் உள்ள இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து இறப்புகளையும் கடந்த பதினைந்து நாட்களில் ஆய்வு செய்யுமாறு டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத் துறைக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதனால் உயிரிழப்புகளைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைப் புரிந்து … Read more