மகனை மீட்க வேண்டும் ! நித்தியானந்தாவிற்கு எதிராக தாய் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது . நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இது ஒருபுறம் இருந்தாலும் தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து  சர்ச்சையில் சிக்கி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் நித்தியானந்தாவிற்கு சொந்தமான பிடதி என்ற ஆசிரமம் நடைபெற்றது வருகிறது.இந்த ஆசிரமத்தில் ஈரோட்டை … Read more

நித்தியானந்தா வழக்கில் திருப்பம் – நீதிமன்றம் உத்தரவு

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டு தருமாறு குஜராத் உயர்நீதி மன்றத்தில் ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் ஜனார்த்தன சர்மாவின் மகள்களுக்கு அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டு தருமாறு குஜராத் உயர்நீதி மன்றத்தில் ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது. அவரது மனுவில் ,நித்தியானந்தா தனது 2 மகள்களை சட்டவிரோதமாக … Read more

மகனை மீட்க வேண்டும் ! தாய் தொடர்ந்த வழக்கில் நித்தியானந்தாவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் நித்தியானந்தாவிற்கு 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது நீதிமன்றம்.   நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இது ஒருபுறம் இருந்தாலும் தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து  சர்ச்சையில் சிக்கி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் நித்தியானந்தாவிற்கு சொந்தமான பிடதி என்ற ஆசிரமம் … Read more

நித்தியானந்தாவுக்கு புளு கார்னர் நோட்டீஸ் -கர்நாடக போலீசார் கோரிக்கை

நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.  சாமியார் நித்தியானந்தாவுக்கு புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது . நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இந்த நிலையில் அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதாவது அவர் தாக்கல் செய்த வழக்கில்,நித்தியானந்தா மீதான வழக்குகளை ராம் நகர் நீதிமன்றத்திலிருந்து … Read more

நித்தியானந்தா எங்கே ? இறுதிக் கெடு விதித்த நீதிமன்றம்

நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.  கர்நாடக போலீசாருக்கு இறுதிக் கெடு விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இந்த வேளையில் தான்  நித்தியானந்தா சார்பாக புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணம் செய்யப்பட்டது. ஆனால் இவரது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது.ஆனால் இது ஒரு புறம் … Read more

நித்தியானந்தா எங்கே ? கர்நாடக நீதிமன்றம் கேள்வி

தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா. நித்தியானந்தா எங்கே என்று கர்நாடக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.   கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைலாச என்ற தனி நாட்டை உருவாக்குவதாக  அறிவித்தார் நித்தியானந்தா.இவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆனால் இதற்கு இடையில் அவர் மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் தேடி வருகின்றனர்.குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது. இந்த வேளையில் … Read more

என்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க? புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி

தினம் தினம் ஒரு கெட்டப்பில் வந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நித்தியானந்தா.அந்த வகையில் இன்றும் ஒரு வீடீயோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அந்த வீடியோவில்,திருவண்ணாமலையில் நான் இருந்த பொழுது என்னை அடிக்காமல் விட்டிருந்தால் அங்கேயே 100 ஆசிரமத்தோடு இன்னொரு ஆசிரமம் என்ற பெயருடன் அங்கு இருந்திருப்பேன் .நான் எந்த சாமியாருக்காவது போட்டியாக வந்தேனா?….கிடையாது . இன்னொரு 4 பேர் சேர்ந்து பெங்களூரிலும் இருக்க விடாமல் அடி அடின்னு அடிச்சா நான் என்ன பண்ணுவ ?..சிவா ராமானு வாழ்ந்து … Read more

நித்யானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க முடிவு..!

நித்யானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதைபடுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் நித்யானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்நிலையில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் , இருக்கும் இடத்தையும்  வெளிப்படுத்தக்கோரும் ப்ளூ கார்னர் நோட்டீசை நித்தியானந்தாவுக்கு கொடுக்க வேண்டும் என அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நித்தியானந்தா இருக்குமிடம் தெரியாத நிலையில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் கொடுத்து … Read more

கைலாசத்துக்கு விசா கிடைக்குமா.? நித்தியானந்தாவை கலாய்த்த இந்திய கிரிக்கெட் வீரர்..!

கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் நித்தியானந்தாவின் புதிய தீவை பற்றி கேளிகளும், கிண்டல்களும் வந்த வண்ணமிருந்தனர். இந்நிலையில் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என இந்துக்களுக்கான ஒரு நாடாக நித்தியானந்தா அதனை உருவாக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தாவின் தனி நாடு என கூறப்படும் கைலாஸாவில் விசா வாங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் … Read more

தனி கொடியுடன் புதிய நாட்டையே உருவாக்கிய நித்தியானந்தா..?!

நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியில் பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தின் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது. நித்தியானந்தா ஆபாச வீடியோ, சீடர்கள் பலாத்காரம், பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற பல சர்சையில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் பெண் குழந்தைகளை அடைத்து வைத்து  வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.அந்த புகாரை கொடுத்தவர் நித்தியானந்தாவின் செயலாளர்களின் ஒருவராக இருந்த ஜனார்தன் ஷர்மா. … Read more