#BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷ்குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்தார்.  நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமாரின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2012-ம் ஆண்டு  டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில்  6 பேர் கொண்ட  ஒரு கும்பம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில்  ஈடுபட்ட … Read more

#Breaking : நிர்பயா வழக்கு -இன்று மதியம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்தார்.  நிர்பயா பாலியல் குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீது பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். கடந்த 2012 -ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ,பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.பின்னர் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அப்பொழுது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த … Read more

தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு! வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகல்!

நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது.  அந்த நால்வரில் அக்ஷ்ய குமார் என்பவர் தனக்கு கொடுக்கப்பட்ட தூக்கு தண்டனையினை குறைக்குமாறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.  டெல்லியில் பரபரப்பை உண்டாக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன. இதில்  முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா … Read more

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது ? டிசம்பர் 18 ஆம் தேதி தீர்ப்பு

நிர்பயா வழக்கில் தொடர்புடைய  குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.   நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட கோரிய மனு  டிசம்பர் 18-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.   கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் … Read more

நிர்பயா வழக்கு : குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 17 -ல் விசாரணை

நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷ்குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்தார்.  அக்ஷ்குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது  டிசம்பர் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.  கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா இரவு நேரத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிகழ்வு தொடர்பாக 6 … Read more