#BREAKING : நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு? – தீர்ப்பு ஒத்திவைத்த நீதிமன்றம்
நிர்பயா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் சார்பாக 4 பேருக்கும் தனித்தனியாக தூக்குத்தண்டனை தேதியை அறிவிக்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்ட நிலையில் , வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் … Read more