இன்று அதிகாலை 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது..!

கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை நடத்திய அதிரடி சோதனையில்  9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். இன்று அதிகாலையில், என்ஐஏ ஒரே நேரத்தில் எர்ணாகுளம் (கேரளா) மற்றும் முர்ஷிதாபாத் (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் பல இடங்களில் சோதனைகளை நடத்தியபோது  பாகிஸ்தான் நிதியுதவி அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்கம் மற்றும் கேரளா உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அல்கொய்தா பயங்கரவாதிகள் அப்பாவி மக்களைக் கொல்வது மற்றும் … Read more