தேசிய விருது பெற்ற நடிகைக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் பற்றி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் டாக்குமண்டரி ஃபிலிம் ஒன்றில் நடிகைகள் ஓப்பனாக பேசியிருக்கிறார்களாம். இதில் பேசிய தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ், நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது மிக சாதாரணமாக நடைபெறுகிறது. அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்களும் இது போன்ற குற்றங்களில் செய்கிறார்கள். பட வாய்ப்பு கொடுக்கிறோம். அதற்கு பதிலாக நீங்கள் ஏதாவது திருப்பித்தர வேண்டும் என என்னையே கூப்பிட்டார்கள் என பதிவு செய்துள்ளார். மேலும் மற்றொரு நடிகை … Read more

கவர்ச்சியில் களமிரங்கிய நடிகை பிந்து மாதவி புகைப்படம் இதோ ..!

நடிகை பிந்து மாதவி எப்போதும் சினிமாவில் கூட குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார். கடைசியாக அவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் தோன்றினார். அதன் பிறகும் அவருக்கு எந்த விதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிந்து மாதவி ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் பிந்து மாதவி இப்படி ஹட்டாக வந்ததில்லை என்பதால் இந்த புகைப்படம் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸ் தேதி வெளியிடு..!

ஹரஹர மஹா தேவகி படம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு அதே டீம் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்காக மீண்டும் இணைந்தது. படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (மே 4ம் தேதி) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் IAMK படம் உட்பட மே 4ல் வெளியாகும் படங்கள் இன்னும் உறுதியாகவில்லை என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸில் … Read more

நடிகைகள் பிச்சை எடுக்கலாம்! என கூறியதற்கு குஷ்பூ பதிலடி ..!

நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் “நடிகைகள் இப்படி அரசியல் செய்து பிழைப்பதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்….இந்த நாடு நாசமா போக காரணம் இந்த நடிகைகள் தான்?” என பதிவிட்டிருந்தார். இதை பார்த்து கோபமான குஷ்பு அதிரடியாக பதிலளித்துள்ளார். “அப்போ ஏன்டா நடிகைகளை பாலோ பண்ற. இப்படி பப்ளீசிட்டி தேடுறதுக்கு பதிலா பிச்சை எடுத்திறலாம். எந்த … Read more

வரலாற்றில் இன்று ..! அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்த நாள்..!

ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1124 – முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான். 1296 – இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான். 1521 – நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். 1522 – மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் … Read more

உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா!

ப்ரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருகின்றார். இவர் எப்போது இந்திய சினிமாவிற்கு வருவார் என்று தான் பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ப்ரியங்கா தற்போது ஒரு காலேண்டர் அட்டைப்படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார். இது போல் ப்ரியங்கா பல போட்டோஷுட் நடத்தியுள்ளார், ஆனால், இந்த போட்டோஷுட்டில் செம்ம கிளாமராக உள்ளார். அந்த புகைப்படம் செம்ம கவர்ச்சியாக இருக்க, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிகையாளர் கைது..!

சென்னையை அடுத்த சேலையூர், எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 33). இவர் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட சாமி என்பவர் பத்திரிகையில் வேலை செய்வதாக கூறி, உங்கள் நிறுவனத்தில் ஒரு கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. எனவே பத்திரிகையில் செய்தி வெளியிடப்போகிறோம். இந்த செய்தியை வெளியிடக்கூடாது என்றால் ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என … Read more

வலுக்கட்டாயமாக மது கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: உறவினர்கள் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு!

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவரை அவரது உறவினர்கள் உள்பட 6 பேர் சேர்ந்து கடந்த ஜனவரி 30-ந்தேதி கொடுவள்ளியில் உள்ள ஒரு கடைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த கடையின் மாடியில் வைத்து அந்த இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக்கொடுத்தனர். போதையில் மயங்கிய அந்த இளம்பெண்ணை அவர்கள் 6 பேரும் சேர்ந்து கற்பழித்ததாக தெரிகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து கொடுவள்ளி போலீசில் இளம்பெண் புகார் செய்தார். அதன்பேரில் கடந்த 24-ந்தேதி … Read more

பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள் -பிரபல நடிகை குற்றச்சாட்டு !

பிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2-ம் பாகத்தில் நடிக்கிறார் அடா சர்மா. இவர் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். “பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லைகள் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் இருந்து தொடங்குகிறது. இதற்கு சம்மதிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு. வக்கிரபுத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான் செய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது என்று முடிவு எடுத்தால் யாரும் நெருங்க முடியாது. … Read more

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா..!

தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கவுசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கவுசல்யாவுக்கு 38 வயது ஆகிறது. இதனால் அக்காள், அண்ணி வேடங்கள் கொடுக்கிறார்கள். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். கவுசல்யா … Read more