#24×7: உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி!

டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி. டெல்லியில், 4 மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள உணவகங்கள், பார்கள் மற்றும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. இந்த அனுமதி பெற ஹோட்டல் உரிமையாளர்கள், அடிப்படை கட்டணத்தை செலுத்தி, உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மூன்று … Read more

#BREAKING: 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

டெல்லியில் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.  டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொலை தொடர்பு சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தின் திறனைக் காட்ட, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தலா ஒரு பயன்பாட்டை பிரதமரின் முன் செய்து காட்டினர். முதற்கட்டமாக சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், … Read more

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறுவை சிகிச்சை.!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண்புரை நீக்க அறுவை சிகிச்சை. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து ராணுவ மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டெல்லி வன்முறை: கைதான 115 பேரின் பட்டியல் வெளியீடு – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி டிராக்டர் பேரணி வன்முறையில் கைதாகி சிறையில் உள்ள 115 பேரின் பட்டியலை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். கடந்த ஜனவரி 26- ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அப்போது, அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பே டெல்லியில் நுழைந்ததால், விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகைக்குண்டி வீசப்பட்டது. பின்னர் விவசாயிகளுக்கு, காவல்துறைக்கும் இடையே வன்முறை வெடித்தது. பின்னர் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து செங்கோட்டையில் தேசிய கொடி பறந்த கம்பத்தில் … Read more

கஞ்சா கிடைக்காத விரக்தியில் 20CM நீளமுள்ள கத்தி விழுங்கிய நபர்.!

கஞ்சா கிடைக்காத விரக்தியில் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கிய நபரின் உயிரை எய்ம்ஸ் மருத்துவமனை காப்பாற்றியுள்ளது. ஹரியானவை சேர்ந்த 28 வயதான ஒரு நபர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவருக்கு கஞ்சா எதுவும் கிடைக்காத காரணத்தால் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கியுள்ளார். அதனையடுத்து பசியின்மை மற்றும் தீவிர வயிற்று வலியால் ஒன்றரை மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்று எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்துள்ளனர். எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வயிற்றில் … Read more

#BREAKING: 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை -காவல்துறை .!

டெல்லியில் கொரோனா வைரசால் 12 பேர் பதித்துள்ளனர்.இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை கூறியுள்ளனர்.மேலும் தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு  வெளியே வரவேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது . இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு … Read more