இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல்! எங்கு தெரியுமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, இன்று முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை அடுத்து, இங்கிலாந்தில் தற்போது புதிய வகை வைரஸ் பரவி வருவதால், இந்த புதிய வகை வைரசின் வடிவம் குறித்து, விவாதிப்பதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அவசரக் கூட்டம் டெல்லியில் … Read more

கடுமையான நோய்களை ஏற்படுத்தும் கொரோனாவின் புதிய வகை கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தில், கடந்த சில நாட்களில் கொரோனாவின் புதிய வகை கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, ஒவ்வொரு நாட்டு அரசும் பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில், கடந்த சில நாட்களில் கொரோனாவின் புதிய வகை கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பாராளுமன்றத்தில் அளித்துள்ள அறிக்கையில், கொரோனாவின் புதிய வகையை நாங்கள் … Read more